பரனே திருக்கடைக்கண் பாராயோ - எந்தன்
பாவத்துய
ரனைத்தும் தீராயோ
பரனே
பரனே பரனே பரனே (2)
ஸ்திரமில்லாத
எனை முனையாமல் - நான்
செய்த
குற்றம் ஒன்றும் நினையாமல் (2)
பரனே
பரனே பரனே பரனே (2)
மாய
வலையில் பட்டு சிக்காமல் - லோக
வாழ்வில்
மயங்கி மனம் புக்காமல் (2)
பரனே
பரனே பரனே பரனே (2)
அடியேனுக்
கருள்செய் இப்போது - உன(உந்தன்)
தடிமைக்
குனையன்றி கதியேது
பரனே
பரனே பரனே பரனே (2)
வேதநாயக
வானன் பாட்டுகென்றே
மேன்மையான
தயவைக் காட்டே (2)
பரனே
பரனே பரனே பரனே (2)
0 comments:
Post a Comment