யாரும் துணையில்லையே எனக்
காதியான்
திருப் பாலா
ஐந்து
காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய்
இயேசு நாதா - யாரும்
முந்து
மானிடர் தமப்த் தீவினை
முழுவதும்
அற வேண்டியே
முள்
முடியுடன் குருசில் ஏறிய
முன்னவா
க்ருபை குருவையே
சிந்தும் உம் உதிரத்தில் என்
வினை
தீர்த்து இரட்சியும் ஐயன
தீய பாவி யெனக்கு
வேறொரு
செயலிடம் துணை
யில்லையே - யாரும்
தந்தை
தாயரும் மைந்தர் மாதரும்
சகலரும்
உதவர்களே
சாகும்
நாளதில் நீயல்லால் என்னை
தாங்குவாரும்
உண்டுமோ
சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு
சொந்த மானவர்
இல்லையே
சுத்தமும் பொருள்
அத்தமும் உள்ள
பத்தமே எனதத்தனே
- யாரும்
கள்ளனாயினும்
வெள்ளனாயினும்
பிள்ளை
நான் உனக்கல்லவோ
கர்த்தனே
வல பக்கம் மேவிய
கள்ளனுக்
கருள் செய்தய்யே
தள்ளியென்னை விடாமல் உம்மடி
வந்து காத்திடும் அப்பனே
தயவதாய் ஒரு குருசில் ஏறிய
சர்வ ஜீவ தயாபரா - யாரும்
0 comments:
Post a Comment